tag:blogger.com,1999:blog-2841324282028728120.post1500730062423698068..comments2023-10-09T15:07:13.970+05:30Comments on பதிவுலகில் பாபு: பெண்ணுக்குள் இருக்கும் கடவுள்Anonymoushttp://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comBlogger74125tag:blogger.com,1999:blog-2841324282028728120.post-77049182608201441122012-02-22T13:54:03.492+05:302012-02-22T13:54:03.492+05:30நல்ல பதிவு ! வாழ்த்துக்கள் !<b>நல்ல பதிவு ! வாழ்த்துக்கள் ! </b>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-14123122224642533852011-01-11T13:55:05.559+05:302011-01-11T13:55:05.559+05:30what ever you told in this article is 100% correct...what ever you told in this article is 100% correct... keep it up...Senthilhttps://www.blogger.com/profile/01898306464555120758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-2141485046825129032011-01-09T18:46:26.799+05:302011-01-09T18:46:26.799+05:30Ananthi (அன்புடன் ஆனந்தி) said...
//ஒரு ஆண்.....Ananthi (அன்புடன் ஆனந்தி) said...<br /><br /> //ஒரு ஆண்.. பெண் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு.. அவங்களோட விருப்பங்களை நிறைவேற்ற ஆரம்பித்தால்.. அந்தப் பெண் பாக்கியசாலிதான்..///<br /><br /> இந்த வரியில் மொத்த பதிவும் அடங்கி விட்டது.... :-)))<br /> நல்ல எழுதி இருக்கீங்க.. ////<br /><br />நன்றிங்க ஆனந்தி..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-73858084974265390202011-01-09T09:24:16.103+05:302011-01-09T09:24:16.103+05:30//ஒரு ஆண்.. பெண் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்...//ஒரு ஆண்.. பெண் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு.. அவங்களோட விருப்பங்களை நிறைவேற்ற ஆரம்பித்தால்.. அந்தப் பெண் பாக்கியசாலிதான்..///<br /><br />இந்த வரியில் மொத்த பதிவும் அடங்கி விட்டது.... :-)))<br />நல்ல எழுதி இருக்கீங்க..Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-50094061048301893142010-12-27T13:21:43.527+05:302010-12-27T13:21:43.527+05:30தமிழ்தோட்டம் said...
அருமையான பதிவு ////
நன்...தமிழ்தோட்டம் said...<br /><br /> அருமையான பதிவு ////<br /><br />நன்றிங்க..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-64298479669522821052010-12-27T12:45:21.398+05:302010-12-27T12:45:21.398+05:30அருமையான பதிவுஅருமையான பதிவுLearnhttps://www.blogger.com/profile/02635459639282124964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-17885823668082944832010-12-24T08:31:25.610+05:302010-12-24T08:31:25.610+05:30//பெண்ணின் எண்ணங்கள் ஆரோக்கியமாக இருக்கறவரை அந்தப்...//பெண்ணின் எண்ணங்கள் ஆரோக்கியமாக இருக்கறவரை அந்தப் பெண்ணுக்கும் சரி.. அவர்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தைகளுக்கும் சரி.. நல்லதாக அமையும்//<br />பிறந்த குழந்தைகளுக்கும் சரி.. நல்லதாக அமையும்...அன்பினால் ஆளலாம் .. வறட்டு எதிர்பார்ப்புகளைக் கொண்டு டிமாண்ட் செய்வது சரி வராது . திருமணமான புதிதில்<br />மயக்கத்தில் ரியாலிட்டி இலிருந்து வேருபடறது அனைவருக்கும் பொருந்தும் என்றே நினைக்கிறேன் .<br /><br />கட்டுரை மிக நன்றாக உள்ளதுMeenahttps://www.blogger.com/profile/07925478151608212759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-27081685147212419842010-12-22T00:08:11.616+05:302010-12-22T00:08:11.616+05:30ramkumar said...
Pathivulagil Babu Sir, Epdi ...ramkumar said...<br /><br /> Pathivulagil Babu Sir, Epdi irukinga?<br /> Konjam than gap viten...ipo oru vithai valantha sediya nikitu..<br /> Allamaramaga vaalthukal... /////<br /><br />ஹா ஹா ஹா.. நன்றிங்க சார்..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-82716007601539835172010-12-22T00:01:30.975+05:302010-12-22T00:01:30.975+05:30Pathivulagil Babu Sir, Epdi irukinga?
Konjam than ...Pathivulagil Babu Sir, Epdi irukinga?<br />Konjam than gap viten...ipo oru vithai valantha sediya nikitu..<br />Allamaramaga vaalthukal...Ramkumar Gopalhttps://www.blogger.com/profile/06020065363760410919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-80920399123165720682010-12-21T17:10:24.060+05:302010-12-21T17:10:24.060+05:30This comment has been removed by a blog administrator.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-4896378234757102582010-12-21T17:05:38.784+05:302010-12-21T17:05:38.784+05:30@Jayadev Das..
பாஸ்.. நீங்க வெளியிட்டிரு...@Jayadev Das..<br /><br /> பாஸ்.. நீங்க வெளியிட்டிருந்த கமெண்ட்டுல மரியாதை இல்லாத வார்த்தைகள் இருந்தது.. அதை என்னால் வெளியிட முடியாது.. உங்களுக்கு ஏதாவது சொல்லனும்னு தோனினா.. நீங்க உங்கள் பதிவில் போட்டுக்கங்க.. உங்களுடைய வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-77035429935812273642010-12-21T15:53:39.494+05:302010-12-21T15:53:39.494+05:30கோமாளி செல்வா said...
அட இங்க பின்னூட்டத்துல ...கோமாளி செல்வா said...<br /><br /> அட இங்க பின்னூட்டத்துல இன்னொரு பதிவு போயிட்டு இருக்கு ..<br /> நான் ஜெயதேவ அண்ணன் சொன்னதுல கொஞ்சம் மாறுபடுறேன் ..<br /> பொண்ணுங்க அதிகமா கண்டு பிடிக்கல . ஏன்ன நாம தான் அவுங்கள கண்டுபிடிக்கரக்கு விடலையே ..?! அதாவது அவுங்கள அடக்கி வச்சிருக்கமோ அபடின்கிற மாதிரி சொல்லுறேன் .. ஹி ஹி ஹி .. சரி அது பத்தி இங்க கூட கொஞ்சம் எழுதிருக்கேன் , நேரம் இருந்தா பாருங்க .!<br /> http://koomaali.blogspot.com/2010/11/blog-post_09.html ////<br /><br />சூப்பர் செல்வா.. கண்டிப்பாக வந்து படிக்கிறேன்..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-43643929162982294942010-12-21T15:51:50.298+05:302010-12-21T15:51:50.298+05:30கோமாளி செல்வா said...
//நான் மேல் சொன்ன விசயங...கோமாளி செல்வா said...<br /><br /> //நான் மேல் சொன்ன விசயங்கள்ல.. ஆணோ பெண்ணோ.. யாராவது தன்னுடைய விருப்பங்களில் சிலவற்றைத் தன்னுடைய இணைக்காக விட்டுக் கொடுக்கறதுலதான் வெற்றிகரமான தாம்பத்தியம் அமையுது.//<br /><br /> உண்மைதாங்க .. அப்புறம் அந்த பின்குறிப்பு நல்லா இருக்கு .. திட்டுனா அழுவீங்களா ..? ஹி ஹி ஹி ////<br /><br />ஹா ஹா ஹா.. அது ச்சும்மா... :-)Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-9628585928572496792010-12-21T15:51:38.874+05:302010-12-21T15:51:38.874+05:30அட இங்க பின்னூட்டத்துல இன்னொரு பதிவு போயிட்டு இருக...அட இங்க பின்னூட்டத்துல இன்னொரு பதிவு போயிட்டு இருக்கு ..<br />நான் ஜெயதேவ அண்ணன் சொன்னதுல கொஞ்சம் மாறுபடுறேன் ..<br />பொண்ணுங்க அதிகமா கண்டு பிடிக்கல . ஏன்ன நாம தான் அவுங்கள கண்டுபிடிக்கரக்கு விடலையே ..?! அதாவது அவுங்கள அடக்கி வச்சிருக்கமோ அபடின்கிற மாதிரி சொல்லுறேன் .. ஹி ஹி ஹி .. சரி அது பத்தி இங்க கூட கொஞ்சம் எழுதிருக்கேன் , நேரம் இருந்தா பாருங்க .!<br />http://koomaali.blogspot.com/2010/11/blog-post_09.htmlசெல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-63078567525742256552010-12-21T15:50:57.085+05:302010-12-21T15:50:57.085+05:30கோமாளி செல்வா said...
//2 மணிநேரம் அல்லது 3 ம...கோமாளி செல்வா said...<br /><br /> //2 மணிநேரம் அல்லது 3 மணிநேரம்னு அவங்க வசதியைப் பொருத்து காத்திட்டு இருக்க ஆரம்பிச்சுடறாங்க.. ஆனால் அது ரியாலிட்டி இல்லவே//<br /><br /> அட கொடுமையே ..? இப்படிஎல்லாமா நடக்குது ..?! ////<br /><br />ஆமாம் செல்வா.. இதுக்கும் மேலயும்கூட வெயிட் பண்ணுவாங்க..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-34797694029798797352010-12-21T15:49:23.543+05:302010-12-21T15:49:23.543+05:30//நான் மேல் சொன்ன விசயங்கள்ல.. ஆணோ பெண்ணோ.. யாராவத...//நான் மேல் சொன்ன விசயங்கள்ல.. ஆணோ பெண்ணோ.. யாராவது தன்னுடைய விருப்பங்களில் சிலவற்றைத் தன்னுடைய இணைக்காக விட்டுக் கொடுக்கறதுலதான் வெற்றிகரமான தாம்பத்தியம் அமையுது.//<br /><br />உண்மைதாங்க .. அப்புறம் அந்த பின்குறிப்பு நல்லா இருக்கு .. திட்டுனா அழுவீங்களா ..? ஹி ஹி ஹிசெல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-43330452161505985092010-12-21T15:46:26.093+05:302010-12-21T15:46:26.093+05:30//2 மணிநேரம் அல்லது 3 மணிநேரம்னு அவங்க வசதியைப் பொ...//2 மணிநேரம் அல்லது 3 மணிநேரம்னு அவங்க வசதியைப் பொருத்து காத்திட்டு இருக்க ஆரம்பிச்சுடறாங்க.. ஆனால் அது ரியாலிட்டி இல்லவே//<br /><br />அட கொடுமையே ..? இப்படிஎல்லாமா நடக்குது ..?!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-30351065181725979632010-12-20T14:27:36.620+05:302010-12-20T14:27:36.620+05:30இரவு வானம் said...
ரொம்ப ஆழ்ந்து யோசிச்சி நல்...இரவு வானம் said...<br /><br /> ரொம்ப ஆழ்ந்து யோசிச்சி நல்லா எழுதி இருக்கீங்க, ஒன்னா அனுபவசாலியா இருக்கனும், இல்லைன்னா லவ்வாவது பன்ணிட்டு இருக்கனும், இல்லைன்னு மட்டும் சொல்லிடாதீங்க, ஏன்னா சேம் பீலிங் :-) ////<br /><br />நிஜமாகவே எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் எல்லாம் இல்லங்க.. எல்லாம் நம்மை சுத்தி நடக்கற விசயங்களை வைச்சுத்தாங்க எழுதினேன்.. நிஜமா.. :-)Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-6632224889378596812010-12-20T13:58:59.218+05:302010-12-20T13:58:59.218+05:30ரொம்ப ஆழ்ந்து யோசிச்சி நல்லா எழுதி இருக்கீங்க, ஒன்...ரொம்ப ஆழ்ந்து யோசிச்சி நல்லா எழுதி இருக்கீங்க, ஒன்னா அனுபவசாலியா இருக்கனும், இல்லைன்னா லவ்வாவது பன்ணிட்டு இருக்கனும், இல்லைன்னு மட்டும் சொல்லிடாதீங்க, ஏன்னா சேம் பீலிங் :-)Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-36114640813784455522010-12-20T13:22:55.964+05:302010-12-20T13:22:55.964+05:30Arun Prasath said...
இவ்ளோ பிரச்சனை இருக்கா? ...Arun Prasath said...<br /><br /> இவ்ளோ பிரச்சனை இருக்கா? ////<br /><br />வாங்க அருண்..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-28615209900335567642010-12-20T13:22:19.590+05:302010-12-20T13:22:19.590+05:30மதுரை பாண்டி said...
என் அனுபவங்களை உங்கள் எழ...மதுரை பாண்டி said...<br /><br /> என் அனுபவங்களை உங்கள் எழுத்தின் மூலமாக மீண்டும் பார்பதாக தோன்றுகிறது... இதை அனுபவ பூர்வமாக உணர்ந்தவன் நான்... ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டபடிய என் மண வாழ்கை சிறப்பாக போய்க்கொண்டு இருக்கிறது... ////<br /><br />வாருங்க மதுரை பாண்டி.. உங்கள் திருமண வாழ்க்கை சிறப்பாக இருப்பது குறித்து மகிழ்ச்சிங்க..<br /><br />வருகைக்கு நன்றி..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-65903023427743781822010-12-20T13:10:03.988+05:302010-12-20T13:10:03.988+05:30மேரி கியூரி செய்தது செயல் முறை அறிவியல். அவங்க கால...மேரி கியூரி செய்தது செயல் முறை அறிவியல். அவங்க காலத்துல எப்படின்னா எதையோ செய்திகிட்டு இருக்கும் போது வேறு எதுவோ வந்து மாட்டும், அவங்களுக்கு நோபல் பரிசும் கிடைச்சிடும். நான் சொல்ல வருவது, கொள்கை முறை [Theoretical] அறிவியல் மற்றும் கணிதம். இதுக்குத்தான் மூளை வேண்டும். அது பெண்களுக்கு போதிய அளவு கிடையாது. நீங்க என்ன படிச்சிருக்கீங்கன்னு எனக்குத் தெரியாது, இருந்தாலும் உங்களுக்குத் தெரிஞ்சு ஒரு பெண் கண்டுபிடித்த இயற்பியல் விதி படிச்சிருக்கீங்களா? ஒரு கணித சூத்திரம் அல்லது முறை பெண் கண்டு பிடித்தது இருக்கிறதா? ஒரு பெண் கண்டு பிடிச்ச இயந்திரம்/கருவி ஏதாவது இருக்கா?பழசை விட்டுத் தள்ளுங்கள் பாபு, இன்றைக்கு உங்க கண்ணு முன்னால நடக்கிறத பாருங்க. கலிலியோ, நியூட்டன், ஐன்ஸ்டீன், சி.வி.ராமன், ஸ்டீபன் ஹாகின்ஸ் இவங்கள மாதிரி ஒரு இயற்பியலாளர்கள் என்றைக்குமே ஒரு பெண் ஆக முடியாது. அதே மாதிரி பைதாகிரஸ் [செங்கோன முக்கோணம் புகழ்], , ராமானுஜம், Lebanitz மாதிரி ஒரு கணித மேதை பெண்களில் இருந்து வர முடியாது. பீதோவன், Mozart, இளையராஜா, AR ரஹ்மான் மாதிரி ஒரு இசை மேதை பெண்களில் இருந்து வர முடியாது. இவங்க எல்லோருக்கும் அவங்க மனைவி சொன்னதை வெளியில போயி சொல்லி பேரு வாங்கிட்டாங்கன்னு சொன்னீங்கன்ன அதை நான் நம்பத் தயாரில்லை. [நான் எழுதியது யோசிச்சுப் பாருங்க, எதையும் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நான் எழுதும் ஸ்டைலே இப்படித்தான்!]Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-8808257659420443332010-12-20T12:54:01.929+05:302010-12-20T12:54:01.929+05:30@Arun Prasath
//ஐ வடை //
அமாம் நீங்க எதைச் சொல்றீங...@Arun Prasath<br />//ஐ வடை //<br />அமாம் நீங்க எதைச் சொல்றீங்கன்னு புரியலையே? <br /><br />@ பதிவுலகில் பாபு <br /><br />//எவ்வளவோ வெற்றிகளுக்குப் பின்னால் பெண்கள் இருந்திருக்காங்க.. பெரிய பெரிய சாம்ராஜ்யங்களை ஆண்டுவந்த மஹாராஜாக்களின் பின்னால் பெண்களே இருந்திருக்கிறார்கள்..//இருந்திருப்பாங்க, எப்படின்னா அவங்களை தொந்தரவு பண்ணி கொடுமைப் படுத்தாம இருந்திருப்பாங்க, இல்லைன்னா வேலா வேலைக்கு ருசியா சமைச்சு போட்டிருப்பாங்க. இதை விட்டு அவங்களால வேற எதையும் உருப்படியா செய்திருக்க முடியாது. சக்கரம் கண்டுபுடிச்ச காலத்திலிருந்து செல் போன் காலம் வரை வெறும் ஆம்பிளைக்குப் பின்னாடி இருக்கிரதீதான் இவங்க வேலையா? ஏன் ஆண்களை இவங்க பின்னாடி நிக்க வச்சிட்டு இவங்களும் எதையாவது கண்டுபிடிச்சிருக்கலாமே? ஐன்ஸ்டீன் பற்றி கூட இந்த மாதிரி கட்டு கதைகளை கூறுபவர்களும் உண்டு. அதாவது அவரது சார்பியல் கொள்கைகள் [Theory of Relativity] போன்ற தியரிகள் எல்லாம் அவருடைய ஓடிப் போன பெண்டாட்டி சொல்லிக் கொடுத்ததுதான், அவருடையது அல்ல என்று. இது விட பிக்காலித் தனம் வேறென்ன இருக்க முடியும்? ஓடிப் போனவளே இன்னும் நாலு தியரியை வெளியிட்டு பெயர் புகழ் சம்பாதித்திருக்கலாமே?Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-30336724908346274052010-12-20T11:43:59.840+05:302010-12-20T11:43:59.840+05:30ஐ வடைஐ வடைArun Prasathhttps://www.blogger.com/profile/09785161424852891094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-27497557538781628072010-12-20T11:43:30.549+05:302010-12-20T11:43:30.549+05:30இவ்ளோ பிரச்சனை இருக்கா?இவ்ளோ பிரச்சனை இருக்கா?Arun Prasathhttps://www.blogger.com/profile/09785161424852891094noreply@blogger.com