tag:blogger.com,1999:blog-2841324282028728120.post6727549193166558438..comments2023-10-09T15:07:13.970+05:30Comments on பதிவுலகில் பாபு: திகில் திருமணப் பயணம்Anonymoushttp://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-2841324282028728120.post-16560248168904508382010-08-29T00:50:04.165+05:302010-08-29T00:50:04.165+05:30@dheva..
உங்களது வருகை எனக்கு மிக்க மகிழ்ச்சியை அள...@dheva..<br />உங்களது வருகை எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.. நன்றி..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-81307447112984875782010-08-29T00:49:01.912+05:302010-08-29T00:49:01.912+05:30@எஸ்.கே..
///காடுகள், மலைகள் நிறைந்த பகுதிகளில் அழ...@எஸ்.கே..<br />///காடுகள், மலைகள் நிறைந்த பகுதிகளில் அழகுடன் இதுபோன்ற ஆபத்துகளும் இருக்கும்.///<br /><br />கரெக்டா சொன்னீங்க எஸ்.கே.. அழகு நிறைந்த இடங்கள்ல ஆபத்துக்கள் நிறையவே இருக்கு.. வருகைக்கு நன்றி..<br /><br />@சிவராம்குமார்..<br />வருகைக்கு நன்றிங்க.. கண்டிப்பா பார்க்க வேண்டிய இடம்தான்.. இந்த மாதிரி இடங்கள்லதான் உண்மையான காற்றையும்.. இயற்கையையும் உணரலாம்..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-39390490440693879062010-08-28T19:54:43.379+05:302010-08-28T19:54:43.379+05:30திகில் கதை நிஜமாவே திக் திக் திக்!திகில் கதை நிஜமாவே திக் திக் திக்!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-26597323667257710352010-08-27T22:42:00.476+05:302010-08-27T22:42:00.476+05:30நல்ல ரசிச்சு எழுதி இருக்கீங்க பாபு! புகைப்படங்களை ...நல்ல ரசிச்சு எழுதி இருக்கீங்க பாபு! புகைப்படங்களை பார்த்த உடனே போகணும் போல இருக்கு...சிவராம்குமார்https://www.blogger.com/profile/18433918734150691667noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-41775829458328831542010-08-27T17:15:04.487+05:302010-08-27T17:15:04.487+05:30இந்த மாதிரி சில இடங்களில் மாலையில் வெளியே செல்லக்க...இந்த மாதிரி சில இடங்களில் மாலையில் வெளியே செல்லக்கூடாது என்கிறார்கள். காடுகள், மலைகள் நிறைந்த பகுதிகளில் அழகுடன் இதுபோன்ற ஆபத்துகளும் இருக்கும்.எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-7415194650221481312010-08-27T12:48:31.920+05:302010-08-27T12:48:31.920+05:30@சித்ரா..
வருகைக்கு நன்றிங்க..@சித்ரா..<br />வருகைக்கு நன்றிங்க..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-9267697721489293852010-08-27T12:47:51.024+05:302010-08-27T12:47:51.024+05:30@DrPKandaswamyPhD..
வருகைக்கு நன்றிங்க..
ஒன்னும் ...@DrPKandaswamyPhD..<br />வருகைக்கு நன்றிங்க..<br /><br />ஒன்னும் பெரிய டிப்ஸ் எல்லாம் தேவையில்லைங்க.. ரொம்ப வளைஞ்சு வளைஞ்சு போற பாதை.. அதனால எப்பவுமே ரோட்டு மேலதான் கண்ணா இருக்கனும்.. <br /><br />அப்புறம் நைட்ல மலைப்பாதையில டிராவல் பண்றதத் தவிர்க்கலாம்.. ஏன்னா பனி நிறைய முடியிருக்கும்.. அப்புறம் யானை வந்து ரோட்ல நின்னுக்குமாம்.. அவ்லோதாங்க எனக்குத் தெரிஞ்சது.. நன்றி..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-85255577749822202612010-08-27T12:45:47.904+05:302010-08-27T12:45:47.904+05:30@மதுரை சரவணன்..
வருகைக்கு நன்றிங்க..
@எம் அப்துல்...@மதுரை சரவணன்..<br />வருகைக்கு நன்றிங்க..<br /><br />@எம் அப்துல் காதர்..<br />ஆமாங்க.. அந்த கிராமத்து ஜனங்களோட வாழ்க்கை முறையைப் பத்தியே ஒரு பதிவு போடலாம்.. ரொம்ப அழகான எளிமையான வாழ்க்கை..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-23992836005963537702010-08-27T09:59:32.434+05:302010-08-27T09:59:32.434+05:30வித்தியாசமான அனுபவம் பற்றி வாசிக்க நல்லா இருந்தது....வித்தியாசமான அனுபவம் பற்றி வாசிக்க நல்லா இருந்தது. நன்றி.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-27098927972799967792010-08-27T04:36:24.635+05:302010-08-27T04:36:24.635+05:30அடுத்த மாசம் நாங்க நாலு பேரு கார்ல வால்பாரை தாண்டி...அடுத்த மாசம் நாங்க நாலு பேரு கார்ல வால்பாரை தாண்டி முடீஸ் போகலாமுன்னு இருக்கிறோம். நாந்தான் கார் ஓட்டலாமி்ன்னு இருக்கிறேன். ஏன்னா போற நாலு பேர்ல நான்தான் யங்கு (76). ஏதாச்சும் டிப்ஸ் கொடுங்க தம்பி.<br /><br />போய்ட்டு வந்து பதிவு போடறப்போ உங்களுக்கு ஸ்பெஷலா தேங்க்ஸ் போடறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-69975014147781079232010-08-27T01:33:45.447+05:302010-08-27T01:33:45.447+05:30திகில் பயணம் உண்மையிலேயே திகில் தான்.
"எவ்...திகில் பயணம் உண்மையிலேயே திகில் தான். <br /><br />"எவ்வளவு அழகா கல்யாணம் பண்றாங்க.. இப்போல்லாம் சிட்டியில கல்யாணம் முடிக்கனும்னா பணம் அது இதுன்னு எவ்வளவோ தொந்தரவுகள் இருக்கு.." என்று கிராமத்து மக்கள், அவர்களின் சந்தோஷத்தை நடுவே உலாவ விட்ட விதம் அருமை.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2841324282028728120.post-5751948719272803802010-08-27T00:15:50.380+05:302010-08-27T00:15:50.380+05:30nalla anupavam. pakirvukku nanri.vaalththukkalnalla anupavam. pakirvukku nanri.vaalththukkalமதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.com